Tuesday, November 23, 2010

Home » » இந்தியா,சீன நாட்டவர்கள் தங்கள் தலைமை சொல்வதையே விரும்புகின்றனர்!!

இந்தியா,சீன நாட்டவர்கள் தங்கள் தலைமை சொல்வதையே விரும்புகின்றனர்!!


இந்தியா,சீனா போன்ற நாடுகளில்உள்ள தொழிலாளர்கள் தங்கள் தலைமை சொல்வதை நம்புகிறார்கள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த நடைபெற்ற ஆய்வில் தெரிவித்திருப்பதாவது: இந்தியா, சீனா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள70 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தின் மேல் அதகாரி கூறுவதை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்கின்றனர். இதன்மூலம் நிறுவனம் குறிப்பிட்ட இலக்கை அடையமுடிகிறது என்று கெனக்சா ஆய்வு மையத்தை சேர்ந்த ஜாக் வெய்லி தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளிலும் நிறுவனத்ததலைவர்கள் தொழிலாளர்களுடன் நல்லு<றவை வளர்த்து வருவதால் அந்நாடுகளின் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை அடைகிறது என்று தெரிவித்துள்ளார்.
Share this article :